Skip to main content

Posts

Showing posts with the label Tractors

எஸ் .பி .ஐ வங்கியின் தட்கல் முறையில் டிராக்டர் கடன் வசதி வாங்க என்ன செய்யவேண்டும்

SBI Bank tractor loan scheme  இன்றய சூழ்நிலையில் விவசாயம் செய்ய ஆட்கள் பற்றாக்குறை , குறைந்த நேரத்தில் அதிக வேலை செய்து முடிக்கவேண்டிய நிலை இது தானாகவே நம்மை டெக்னாலஜி நோக்கி திருப்பிவிட்டுள்ளது . விவசாயத்தை பொறுத்தவரை ட்ராக்டர் பலவகைகளில் நிலத்தை உழுவதிலிருந்து விவசாய பொருட்களை மற்றொரு இடத்திற்கு கொண்டு தேவைப்படுகிறது . இதனால் எஸ் .பி .ஐ வங்கி சுலபமாக டிராக்டர் வாங்க புதிதாக தட்கல் முறை திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது . இந்த திட்டத்திற்கான என்ன தகுதி , நண்மைகள் , என்ன கட்டணம் போன்றவற்றை பார்க்கலாம் . முதலில் நீங்கள் டிராக்டர் வாங்க போகிறீர்கள் என்றால்.எந்த நிறுவன டிராக்டர் வாங்க போகிறீர்கள் என்று முடிவு செய்து அந்த நிறுவனத்திடம் கொட்டேஷன் கேளுங்கள் . இந்த கொட்டேஷனை இரண்டு விதமா வாங்குங்கள் ஓன்று இப்பொழுது நீங்கள் மகேந்த்ரா  நிறுவனத்திடம் டிராக்டர் வாங்கினால் 2, 3 இடங்களில் கொட்டேஷன் வாங்குங்கள் , அல்லது 2, 3 நிறுவனங்களிடம் கொட்டேஷன் வாங்குங்கள்  மகேந்த்ரா, குபோட்ட , இப்படி  தட்கல் முறையில் டிராக்டர் கடன் - அம்சங்கள் மற்றும் நன்மைகள்  1. இந்த கடன் வாங்குவதற்கு எந்த அடமனமும

தரமான மற்றும் விலை குறைந்த அணைத்து விதமான விவசாய தேவைகளுக்கு பயன்படக்கூடிய மினி டிராக்டர்ஸ் பற்றி பார்ப்போம்

Best Mini tractors and price  100க்கும்  மேற்பட்ட விவசாயம் மற்றும் கால்நடை சார்ந்த வாட்ஸ்அப் குரூப் - Click Here கொரோன அணைத்து விதமான மக்களிடையேயும் வாழ்வாதாரத்தில்  ஒரு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது . இரண்டு ஏக்கர் வைத்திருக்கும் சிறு விவசாயி ஆகட்டும் பல ஏக்கர்  வைத்திருக்கும் பெரு விவசாயி ஆகட்டும் அனைவருமே இந்த கொரோனவால் பொருளாதார ரீதியாக பெரிய பாதிப்பு அடைந்துள்ளனர் . இந்த சூழ்நிலையில் அரசாங்கமும் மற்ற தனியார் நிறுவனங்களும்  விவசாயிகளுக்கு உதவ முன் வந்துள்ளன . அரசாங்கம் விவசாயிகளுக்காக பல திட்டங்களை செயல் படுத்திக்கொண்டிருக்கிறது . பல பெரிய நிறுவனங்களும் உதாரணமாக TAFE , சிறு ஏழை விவசாயிகள் தங்கள் நிலங்களை உழுவதற்கு இலவசமாக வழங்குகிறது . இன்றய காலகட்டத்தில் டிராக்டர் இல்லாமல் விவசாய வேலைகள் இருக்காது .  விவசாயிகளின் தேவைகளை பொறுத்து நிறைய நிறுவனங்கள் பலவிதமான டிராக்டர்களை சந்தைப்படுத்தியுள்ளன . இதே போல் அணைத்து விதமான விவசாய தேவைகளுக்கு மினி டிராக்டர்களை அறிமுக படுத்தியுள்ளது அவை குறைந்த விலையிலும் உள்ளன அவற்றை பற்றி இந்த கட்டுரையில்  பார்ப்போம்  1. Yuvraj-215 NXT இந்த மினி டிராக

இந்தியாவில் கிடைக்கும் ஏ .சி வசதியுள்ள டிராக்டர்களை பற்றி பார்ப்போம்

Top Five Aircon Tractors sales Information  சந்தேகமே இல்லாமல் இந்தியா விவசாய நாடு , இந்திய பொருளாதாரத்தில் மிக முக்கிய பங்கு வகிக்க கூடியது விவசாயம் . ஆகவே இந்தியாவின் விவசாய சந்தையை மையப்படுத்தி பல்வேறு  டெக்னாலஜி பன்னாட்டு வாகன உற்பத்தி நிறுவனங்கள் பல்வேறு விவசாயம் சார்ந்த வாகனங்களை உற்பத்தி செய்து வருகின்றன அவை பெருமளவு விவசாயிகளின் பணிச்சுமையை குறைத்து வருகின்றன . அதே சமயம் ஒரு சில தயாரிப்புகள் நாம் குளு குளு வேலை பார்ப்பதற்காக தயாரிக்க பட்டுள்ளன . உண்மைதான் சொகுசு கார்களில் இருப்பதுபோல் ட்ராக்டர்களிலும் குளு குளு வசதி வந்துவிட்டது ( 5 லச்ச ரூபாய்க்கு சாதாரண டிராக்டர் வாங்கவே நமக்கு வழியில்லை என்று நீங்கள் நினைப்பது புரிகிறது .) இருந்தாலும் விவசாயிகளின் வாழ்க்கை ஒரு நாள் மாறுமில்ல அப்ப வாங்குவோம் . இப்ப நாம் இந்த கட்டுரையில் ஏ .சி வசதி கொண்ட டிராக்டர்களை பற்றி பார்ப்போம் . இந்தியாவில் உள்ள முதல் 7 டிராக்டர்களை பார்ப்போம் - Click Here   விவசாய டிராக்டர் கடன் மற்றும் மானியம் - Click Here  1 ) மஹிந்திரா அர்ஜூன் நோவோ605 டிஐ-ஐ இதன் விலை 9.40 முதல் 9.80 லச்சம் வரை ஆகும் . ஏ .சி வச

ஒரு மணி கான வாடகை

*வேளாண்மை பொறியியல் துறையில் உள்ள கருவிகளும் அதன் ஒரு மணி கான வாடகை விபரங்களும்*:

ஒரு மணி நேரத்திற்கு வாடகை ரூபாய் 340/-(டிராக்டர், உபகருவிகள் மற்றும் டீசல் உட்பட)
கீழ்க்கண்ட இயந்திரங்கள்:

1.தென்னை மட்டை தூளாக்கும் கருவி
2.விதைக்கும் கருவி
3.சோளத்தட்டை அறுவடை செய்யும் இயந்திரம்
4.செடிகள் நடும் இயந்திரம்
5.ஒன்பது கொழு கலப்பை
6.ஐந்து கொழு கலப்பை
7.வார்ப்பு இறகு கலப்பை
8.ரோட்டவேட்டர்
9.வைக்கோல் கட்டும் கருவி
10.வைக்கோல் உலர்த்தும் கருவி

பிற இயந்திரங்கள்:

1.மணல் அள்ளும் எந்திரம்/ ஜேசிபி. ரூ.660
2.திரும்பி மண் அள்ளும் இயந்திரம் உருளை பட்டை/ ஹிட்டாச்சி ரூ.1440
3.மண் தள்ளும் இயந்திரம்/புல்டோசர் ரூ.840
4.நெல் அறுவடை இயந்திரம் (சக்கரம்) ரூ. 875
5.நெல் அறுவடை
இயந்திரம்
(ரப்பர் உருளை பட்டை)
ரூ 1415

அனைத்து மாவட்டங்களிலும் உள்ள வேளாண்மை பொறியியல் துறை அலுவலகங்களில் முன்னுரிமை அடிப்படையில் வழங்கப்படும் .

வாடகை பணத்தை அலுவலகங்களில் செலுத்தி அதற்கான ரசீதை பெற்றுக்கொள்ளலாம்.